Just In
- 28 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 34 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 41 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Sports
அந்த ஒரு நிமிடம்.. சொதப்பிய ஈஸ்ட் பெங்கால்.. காலி செய்த மும்பை சிட்டி!
- News
கொரோனா காலத்தில் விமானக் கண்காட்சி... கண்கவர் ஹெலிகாப்டர் நிகழ்ச்சிகள்... அசத்தும் பாதுகாப்பு படை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'பிரபு தேவாண்ணா....' - 'தங்கச்சி' ஹன்ஸிகா!!
பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
ஹன்சிகா நடிப்பை பொது நிகழ்ச்சிகளில் பிரபுதேவா வெகுவாக புகழ்ந்தார். அதுபோல் ஹன்சிகாவும் பிரபுதேவா திறமையான இயக்குனர் என பாராட்டினார். படம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்பு நீடித்ததாக கூறப்பட்டது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவதாகவும் செய்தி பரவியது.
ஹைதராபாத் ஓட்டலில் ஹன்ஸிகாவின் பிறந்த நாளை விடிய விடிய பிரபு தேவா கொண்டாடியதாகவும், விஷயம் கேள்விப்பட்டு நேராக ஓட்டலுக்குப் போய் ஹன்ஸிகாவுக்கு நயன் பளார் விட்டதாகவும் கூட செய்திகள் வந்தன.
இந்த நிலையில், நயன்தாரா - பிரபு தேவா பிரிந்ததற்கு தான் காரணமில்லை என்று ஹன்ஸிகா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் என்னை இணைத்து பேசுவது வேதனை அளிக்கிறது. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி. அண்ணனையும் சகோதரியையும் இணைத்து பேசுவது தப்பில்லையா... தயவுசெய்து என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் தலையிடமாட்டேன்," என்றார்.