For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
”புலிகளை" சுதந்திரமாக விடுங்\க.. கூண்டில் அடைக்காதீர்கள் – நடிகை பிரியாமணி
Heroines
oi-Vijayalakshmi
|
சென்னை: தமிழில் பருத்தி வீரன், ராவணன் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும், தேசிய விருது பெற்ற நடிகையாகவும் விளங்கிய பிரியாமணி தமிழில் தற்போது படங்கள் கைவசம் இல்லாமல் இருந்து வருகின்றார்.
கன்னட, மலையாள படங்களில் தற்போது நடித்து வருவதுடன் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார்.
திரிஷா உள்ளிட்ட நடிகைகள் நாய்கள் நலனில் அக்கறை காட்டிவரும் நிலையில், பிரியாமணியோ புலிகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.
கண்காட்சிகளிலும், மிருக காட்சி சாலையிலும் புலிகளை கூண்டில் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘புலிகளை கூண்டில் அடைத்து துன்புறுத்தக் கூடாது. அவைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress priyamani supports the tigers which were used in Circus. She says, don’t put them into cage.
Story first published: Saturday, September 20, 2014, 13:24 [IST]
Other articles published on Sep 20, 2014