Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புகைப்பிடித்த ப்ரியங்கா சோப்ரா: ஆஸ்துமாவுக்கு மருந்தான்னு விளாசிய ரசிகர்கள்
மும்பை: தனக்கு ஆஸ்துமா உள்ளது என்று கூறிய பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா புகைப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனக்கு ஆஸ்துமா இருப்பதாக தெரிவித்தார். மேலும் தீபாவளி பண்டிகையின்போது யாரும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
தீபாவளி என்பது விளக்குகள், லட்டு மற்றும் அன்பை பற்றியது அதனால் பட்டாசு வெடித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்றார் அவர்.
ப்ரியங்கா
ப்ரியங்கா சோப்ரா தனது 37வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோனஸ் மற்றும் குடும்பத்தாருடன் மயாமியில் கொண்டாடினார். ப்ரியங்காவின் பிறந்தநாளை கொண்டாட அவரின் அம்மா மது சோப்ரா, தங்கை பரினீத்தி ஆகியோர் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றனர். கொண்டாட்டத்தின்போது ப்ரியங்கா சிகரெட் பிடிக்க, அவரின் கணவரும், அம்மாவும் சுருட்டு பிடித்துள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
|
சிகரெட்
ப்ரியங்கா சோப்ராவுக்கு ஆஸ்துமா உள்ளது. அவருக்கு புகைப்பிடிப்பவர்களை கண்டாலே பிடிக்காது. புகைப்பிடித்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். அதே சமயம் ப்ரியங்கா சோப்ரா புகைப்பிடிக்கிறார். அது எப்படி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
தீபாவளி
ப்ரியங்கா சோப்ராவுக்கு தீபாவளியின்போது ஏற்பட்ட ஆஸ்துமா சரியாகிவிட்டது. மீண்டும் ஆஸ்துமா ஏற்படவே ப்ரியங்கா சோப்ரா தற்போது புகைப்பிடிக்கிறார். அப்பொழுது தானே தீபாவளியின்போது பட்டாசுகளை வெடித்து மாசு ஏற்படுத்த வேண்டாம் என்று சொல்ல முடியும் என்று கூறி விளாசியுள்ளனர் நெட்டிசன்கள்.
|
ஹாலிவுட்
ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்தபோது யாரும் புகைப்பிடிக்க வேண்டாம் என்றார். ஹாலிவுட் சென்றபிறகு தம்மடிக்கிறார். அது தப்பு இல்லை. ஆஸ்துமாவுக்கு மருந்து சாப்பிடுகிறார் அவ்வளவு தான். ப்ரியங்கா படங்களில் மட்டும் அல்ல நிஜத்திலும் நன்றாகவே நடிக்கிறார். ரசிகர்களை முட்டாள்கள் என்று நினைத்துள்ளார் போன்று என்று விமர்சனம் எழுந்துள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?