Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் செய்து சிக்கிய இளம் நடிகை
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரம் செய்த கும்பல் பிடிபட்டது. அவர்களின் இடம் இருந்து இளம் நடிகை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கு விபச்சாரம் செய்தவர்கள் சிக்கினார்கள்.
நடிகை
விபச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர், வாடிக்கையாளரான அரசு ஊழியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மும்பையில் இருந்து வந்த 24 வயது வளர்ந்து வரும் நடிகையை போலீசார் மீட்டனர்.
விபச்சாரம்
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஆக்ராவை சேர்ந்தவர். ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சார தொழில் செய்து வருபவர் ஜனார்தன் ராவ். தற்போது மீட்கப்பட்டுள்ள நடிகையை விபச்சாரத்தில் தள்ளியதும் அவர் தான். முன்பும் கூட மும்பையில் இருந்து வளர்ந்து வரும் நடிகைககளை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்.
பணம்
தற்போது தலைமறைவாக உள்ள ஜனார்தன் ராவ் மற்றும் ஒரு குற்றவாளி மகராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நடிகைகளிடம் நைசாக பேசி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரூ. 1 லட்சம்
வாரத்திற்கு ரூ. 1 லட்சம் தருகிறோம் என்று கூறி ஜனார்தன் ராவ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். அவர் வாடிக்கையாளர்களிடம் தலா ரூ. 20 ஆயிரம் வாங்கி வந்துள்ளார்.
தெலுங்கு நடிகைகள்
அமெரிக்காவில் வசித்து வரும் தெலுங்கு பட தயாரிப்பாளர் வளர்ந்து வரும் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்து போலீசில் சிக்கினார். இந்நிலையில் ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.