For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
காவிரி எங்களுடையதாக்கும்.. ட்விட்டரில் குரல் கொடுத்த நடிகை ராகினி#cauvery
Heroines
oi-Shameena
By Siva
|
பெங்களூர்: காவிரி எங்களுடையது, அவர்களுக்கு எதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கன்னட நடிகை ராகினி திவேதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ராகினி திவேதி. கன்னடா, மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடிக்கிறார்.
தமிழில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் ராகினி. இந்நிலையில் காவிரி பிரச்சனை குறித்து அவர் தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
#FightforNammaCauvery pic.twitter.com/YS0f25XlyY
— Rragini Dwivedi (@raginidwivedi24) September 7, 2016
காவிரி நம்முடையது. நமக்கே குடிக்க நீர் இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு எதற்காக நீர் தர வேண்டும். நம் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் வருகிறேன், நீங்களும் வாருங்கள் என்று கர்நாடகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Ragini Dwivedi posted a video on twitter supporting Karnataka people over Cauvery issue.