For Daily Alerts
Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
காவிரி எங்களுடையதாக்கும்.. ட்விட்டரில் குரல் கொடுத்த நடிகை ராகினி#cauvery
Heroines
oi-Shameena
By Siva
|
பெங்களூர்: காவிரி எங்களுடையது, அவர்களுக்கு எதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கன்னட நடிகை ராகினி திவேதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ராகினி திவேதி. கன்னடா, மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடிக்கிறார்.
தமிழில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் ராகினி. இந்நிலையில் காவிரி பிரச்சனை குறித்து அவர் தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
#FightforNammaCauvery pic.twitter.com/YS0f25XlyY
— Rragini Dwivedi (@raginidwivedi24) September 7, 2016
காவிரி நம்முடையது. நமக்கே குடிக்க நீர் இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு எதற்காக நீர் தர வேண்டும். நம் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் வருகிறேன், நீங்களும் வாருங்கள் என்று கர்நாடகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Ragini Dwivedi posted a video on twitter supporting Karnataka people over Cauvery issue.