Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகையால் சண்டை, ஆர்.டி.ஓ. அதிகாரி மண்டை உடைப்பு: நள்ளிரவில் பரபரத்த ஸ்டார் ஹோட்டல்
பெங்களூர்: நடிகை ராகினி திவேதியுடன் சாப்பிட்டதால் ஆர்.டி.ஓ. அதிகாரியை அவரின் நண்பர் பீர் பாட்டிலால் தாக்கினார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ராகினி திவேதி. ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார். அவர் தனது நண்பரான ஆர்.டி.ஓ. அதிகாரி ரவிசங்கருடன் பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்.
இரவு 11.45 மணி அளவில் ராகினியின் மற்றொரு நண்பரான சிவபிரகாஷ் அதே ஹோட்டலுக்கு வந்தார்.
எம்.ஜி.ஆர். பாட்டை சுட்டு, விஜய் சேதுபதி ட்ரெய்லரை சுட்டு தலைப்பு வெளியிட்ட சிவகார்த்திகேயன்
ராகினி
ஹோட்டலில் ராகினியுடன் ரவிசங்கரை பார்த்த சிவபிரகாஷ் கோபம் அடைந்தார். இதையடுத்து அவர் ராகினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பீர் பாட்டிலை எடுத்து ரவியின் தலையில் உடைத்தார். இதில் காயம் அடைந்த ரவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீஸ்
சிகிச்சைக்கு பிறகு நேராக காவல் நிலையத்திற்கு சென்று சிவபிரகாஷ் மீது புகார் அளித்தார் ரவிசங்கர். அவரின் புகாரின்பேரில் போலீசார் சிவபிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குவாதம்
சம்பவம் குறித்து ரவிசங்கர் கூறியதாவது, நான், ராகினி மற்றும் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட சென்றேன். ஹோட்டலுக்கு வந்த சிவபிரகாஷ் நீ எதற்காக ராகினியுடன் வந்தாய் என்று கேட்டு என்னை திட்டினார். திடீர் என்று என் முகத்தில் குத்தியதுடன், பீர் பாட்டிலால் தாக்கினார் என்றார்.
உயிருக்கு ஆபத்து
என் நண்பர்கள் தான் சிவபிரகாஷிடம் இருந்து என்னை காப்பாற்றினார்கள். சிவபிரகாஷ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிவபிரகாஷ் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!