திரும்பி வந்த ரம்யா!
கன்னடத்தில் அறிமுகமாகி, தமிழுக்கு வந்து சேர்ந்தவர் ரம்யா. அவர் நடித்த முதல்படம் குத்து.
ஆனால் குத்து கை கொடுக்கவில்லை. தொடர்ந்து சொந்த ஊர்க்காரரான அர்ஜூடன்ஒரு படத்தில் நடித்தார். அதுவும் போணியாகவில்லை.
இதைப் பார்த்து பயந்து போன சில நிடிகைகள் கன்னடத்தோடேயே முடங்கிவிட்டனர். அவர்களில் ரம்யாவும், ரக்ஷிதாவும் இருவர்.
இப்போது அந்தத் தடை உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது. இதனால் ரம்யாஉள்ளிட்ட சில நடிகைகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
பெங்களூரில் தமிழ் சினிமாக்காரர்களைப் பற்றி நக்கல் விட்டுக் கொண்டிருந்தவர்தான்ரம்யா. இனிமேல் அங்கே போய் நடிக்கவே மாட்டேன் என்று கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தார். ஆனால் வேறு வழியின்றி மீண்டும் தமிழையே அண்ட வேண்டியநிலை.
தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டும், நேரில் போயும் வாய்ப்பு கேட்டு வருகிறார்ரம்யா.
Comments


Click it and Unblock the Notifications