Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொத்தை விற்ற ரவளி!
சீமைப் பசு என்று புதுமைப் பித்தன் பார்த்திபனால் அன்போடு வர்ணிக்கப்பட்ட ரவளி, சென்னையில் இருந்தமிச்ச சொச்ச சொத்துக்களையும் விற்றுவிட்டு முழுமையான ஆந்திரவாசியாகி விட்டார்.
விஜயகாந்த்துடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரவளி. வந்த புதிதில் ரவளியின்,ரகளையான கட்டழகு பிளஸ் கெட்டபைப் பார்த்து அப்போதைய ஹீரோயின்கள் எல்லாம் சற்றே மிரண்டார்கள்.காரணம், ரவளியாரின் பிரமாண்டம்.எதிர்பார்த்தது போலவே சத்யராஜ், பார்த்திபன் என அப்போது முன்னணியில் இருந்த ஹீரோக்களுடன் கெட்டஆட்டம் போட்டார் ரவளி. கைப்புள்ள வினீத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது, ரவளி முற்றிலும்கிளாமர் சிங்காரியாக மாறி ரசிகர்களை உசுப்பேத்தினார்.
சீமைப் பசு என்ற பதத்திற்கு ஏற்படு படு மதர்ப்பாக கவர்ச்சி காட்டி, காளையர்களை கலங்கடித்து வந்தார் ரவளி.அவரது ரகளை இப்படியாக கொஞ்ச நாள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், மும்பையிலிருந்தும்,கேரளாவிலிருந்தும் முந்திரி, திராட்சை, ஆரஞ்சு என ஏகப்பட்ட பழக் குவியல்கள் வந்து கோலிவுட்டில்குவிந்ததால், பசுவுக்கு கிராக்கி குறைந்தது.
இதனால் தமிழில் ஓரங்கட்டப்பட்ட ரவளி, கொஞ்ச காலம் தெலுங்கில் தலையைக் காட்டி வந்தார். ஆனால்அங்கும் சீக்கிரமே ஏறக்கட்டப்பட்டு விட்டார். தமிழும், தெலுங்கும் தன்னைக் கைகழுவியதால் வீட்டோடுமுடங்கிய ரவளி இப்போது தனது சொந்த ஊரான ஹைதராபாத்திலேயே முழுமையாக செட்டிலாகி விட்டார்.
சென்னையில் இருந்த சில சொத்துக்களை முதலில் விற்ற ரவளி இப்போது மிச்ச சொச்சம் உள்ளசொத்துக்களையும் விற்று விட்டு ஹைதராபாத்திலேயே பக்காவாக செட்டிலாகி விட்டாராம்.
பெரிய புள்ளி ஒருவரின் ஆதரவுக் கரங்களுக்குள் படு பத்திரமாக இருக்கிறார் ரவளி என்கிறது டோலிவுட்தகவல் ஒன்று.
எங்கிருந்தாலும் நல்லா வாழ்க!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!