Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவுதம் மேனன் படத்திலிருந்து ரிச்சா விலகல்!
சமந்தா, ஹன்ஸிகா, கார்த்திகா வரிசையில் இப்போது, பெரிய இயக்குநர் படத்திலிருந்து விலகியிருப்பவர் ரிச்சா கங்கோபாத்யாய்.
ஜெய்-சந்தானம் நடிக்கும் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ரிச்சா. படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாதில் தொடங்கவிருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் அந்தப் படத்திலிருந்து ரிச்சா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது.
படத்திலிருந்து தானே விலகிக் கொண்டதாக ரிச்சா கூறிவரும் நிலையில், 'படத்தின் கதாநாயகன் ஜெய்யை விட மூத்த பெண் போல ரிச்சா தோற்றமளிப்பதாகக் கூறி ரிச்சாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக' கவுதம் மேனன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே படத்தின் கதாநாயகியாக அபிநயா தேர்வு செய்யப்பட்டு கால்ஷீட் பிரச்சினை காரணமே அவர் வெளியேறிவிட்டது நினைவிருக்கலாம்!