For Daily Alerts
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கள்ளக்காதலரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கு- நடிகை நிலா முன்ஜாமீன் கோரி மனு
Heroines
oi-Arivalagan ST
By Sudha
|
மீரா சோப்ரா எனப்படும் நடிகை நிலாவின் நண்பர் சுமித் பட்டன். இவரது மனைவி ருச்சி. இவர் சமீபத்தில் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி தற்கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும் சுமித்தும், நடிகை நிலாவும் கள்ளக்காதலர்கள். இதன் விளைவாகவே ருச்சி கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் நிலாவுக்கும், சுமித்துக்கும் தொடர்பு உள்ளது என்று ருச்சியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து இதை கொலை வழக்காக மாற்றினர் போலீஸார். மேலும் சுமித்தும் கைது செய்யப்பட்டார். நிலாவையும் கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகை நிலா தலைமறைவானார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி நிலா பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bollywood actress Priyanka Chopra's cousin Meera Chopra has moved to High Court to seek anticipatory bail in the Ruchi murder case. A complaint had been registered by Gurgaon resident Sudha Gupta mother of the deceased against Tollywood actor Meera Chopra. The court had issued non bailable warrant against the actress in connection witth Ruchi murder case. As per sources, Sumit was in a relationship with Meera which led to Ruchi's death. She was found dead in her house under mysterious circumstances
Story first published: Wednesday, August 10, 2011, 10:08 [IST]
Other articles published on Aug 10, 2011