Don't Miss!
- News 10 - 7 - 11 - 13 - 21.. நீங்கள் இந்த தேதிகளில் பிறந்து உள்ளீர்களா? என்ன பலன் தெரியுமா? இதை பாருங்க
- Lifestyle உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- Technology கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Finance 2 ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைத்த சிஇஓ.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க..!!
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. சாய் தன்ஷிகாவின் கருத்து
Recommended Video
சென்னை : நடிகை சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் .இவர் கடைசியாக இருட்டு படத்தில் சைத்தானாக நடித்திருந்தார்.நாயகி என்றால் இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற பிம்பத்தை பல முறை உடைத்தவர் சாய் தன்ஷிகா .
சாய் தன்ஷிகா சமீப காலமாக மிக அழகான உடைகளில் போட்டோசூட்களை நடத்தி வருகிறார். அப்படி தற்போது லைட் பச்சை ஆடையில் ஒரு போட்டோசூட் செய்திருக்கிறார் .சாய் தன்ஷிகா சமீப காலமாக நடத்தி வரும் போட்டோசூட்களில் தொடர்ந்து இந்திய உடைகளை வைத்து தான் போட்டோசூட் நடத்தி வருகிறார். இதன் மூலம் இவருக்கு முழு நீள நடிகைக்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது .
சாய் தன்ஷிகா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் ஒரு கருத்தையும் பதிவேற்றி இருந்தார்.அதில் அவர் அனிந்திருந்த ஆடையில் பொன்னிற பறவையின் படம் இருந்தது,அந்த பதிவில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல சும்மா சொல்கிறேன் என கூறியிருந்தார் .
சமூக வளைத்தலங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சாய் தன்ஷிகா அவ்வப்போது தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார் .மேலும் அதிகப்படியான போட்டோசூட் செய்து அதனையும் பதிவேற்றி வருகிறார் .
சாய் தன்ஷிகா கடந்த வருடத்தில் கன்னட படமான உத்கர்ஷா மூலம் கன்னடத்தில் நாயகியாக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தென்னிந்திய நடிகை என்ற அந்தஸ்தை இந்த படத்தின் மூலம் பெற்றிருக்கிறார்.