Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விக்ரம் படத்திலிருந்தும் விலகினார் சாய் பல்லவி... காரணம் தெரியுமா?
பிரேமம் புகழ் சாய் பல்லவியை தமிழுக்கு 'வா வா' வரவேற்கிறார்கள். ஆனால் அவரோ பெரிய பெரிய வாய்ப்புகளைக் கூட உதறித் தள்ளிவிடுகிறார்.
முதலில் மணி ரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை கண்டு கொள்ளவே இல்லை.
அடுத்து 'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமானார். இப்போது அந்தப் படத்திலிருந்தும் விலகியுள்ளாராம்.
காரணம்....
விஜய் சந்தர் படம்தான் முதலில் ஆரம்பிப்பதாக இருந்ததாம். ஆனால் திடீரென கெளதம் மேனன் படத்துக்கு விக்ரம் முன்னுரிமை அளித்துவிட்டார். இதனால் விஜய் சந்தர் படம் லேட்டாகிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் சாய் பல்லவி விலகிக் கொண்டார் என்கிறார்கள்.
'இன்னும் சிலரோ, விக்ரம் படத்தில் நடிப்பது கொஞ்சம் டார்ச்சர் சமாச்சாரம்... பாத்து இருந்துக்கம்மா' யாரோ சாய் பல்லவி மனசைக் கலைத்துவிட்டதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது.
அதே நேரம் விஜய் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.