Just In
- 13 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 14 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கூறிய குஷ்பு மீது சேலத்தில் வழக்கு-நவம்பரில் விசாரணை

சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அறிவழகன் தாக்கல் செய்துள்ள வழக்கில்,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 13-ந் தேதி அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்த வெற்றி குறித்து நடிகை குஷ்பு பத்திரிகையில் அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வி இல்லை என்றும், மக்களுக்கு தான் தோல்வி என்றும் இதனால் தமிழக மக்கள் 5 ஆண்டுகள் கஷ்டப்படப்போகிறார்கள் என்றும் கூறி உள்ளார்.
இதை படித்த நான், மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். இந்த வாசகம் என்னை மிகவும் புண்படுத்தி விட்டது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டளித்த மக்களை அவர் இழிவு படுத்தி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நேற்று இந்த மனு மாஜிஸ்திரேட் ஸ்ரீவள்ளி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பால் வக்கீல்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி
வைத்தார்.