Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சல்மான் எனக்கு அண்ணாச்சிங்க... மாஜி. காதலி கத்ரீனா!!!
மும்பை: சல்மான் கான் எனது அண்ணன் மாதிரி என்று அவரது முன்னாள் காதலி கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு சல்லுவின் ரசிகர்கள் கொதித்துவிட்டனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் பிரிக்க முடியாத காதலர்களாக இருந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
உருகி உருகி காதலித்த சல்லு, கத்ரீனா
சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் அவ்வளவு நெருக்கமான காதலர்கள். கத்ரீனாவை திருமணம் செய்ய சல்மான் விரும்பினார். அதன் பிறகு ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர்.
ஷாருக்குடன் ஜோடி சேர்ந்த கத்ரீனா
சல்மானைப் பிரிந்த கத்ரீனா அவரின் பரம எதிரியான ஷாருக்கானுடன் அண்மையில் ஜோடி சேர்ந்தார். ஷூட்டிங்கின்போது அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
சல்மான் என் அண்ணன் மாதிரி
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரீனா சல்மான் கான் என் அண்ணன் மாதிரி என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
கத்ரீனாவை டுவிட்டரில் திட்டும் சல்மான் ரசிகர்கள்
சல்மான் கானை அண்ணன் என்று கூறிய கத்ரீனாவை சல்லுவின் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டித் தீர்த்துள்ளனர். கத்ரீனா செய்துள்ளது தான் பயன்படுத்திவிட்டு தூக்கி எரிவதற்கு சிறந்த உதாரணம். கத்ரீனாவின் செயலை ஷாருக்கின் மேஜிக் என்று சொல்லலாமா என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.