Don't Miss!
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சல்மான் எனக்கு அண்ணாச்சிங்க... மாஜி. காதலி கத்ரீனா!!!
மும்பை: சல்மான் கான் எனது அண்ணன் மாதிரி என்று அவரது முன்னாள் காதலி கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு சல்லுவின் ரசிகர்கள் கொதித்துவிட்டனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் பிரிக்க முடியாத காதலர்களாக இருந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
உருகி உருகி காதலித்த சல்லு, கத்ரீனா
சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் அவ்வளவு நெருக்கமான காதலர்கள். கத்ரீனாவை திருமணம் செய்ய சல்மான் விரும்பினார். அதன் பிறகு ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர்.
ஷாருக்குடன் ஜோடி சேர்ந்த கத்ரீனா
சல்மானைப் பிரிந்த கத்ரீனா அவரின் பரம எதிரியான ஷாருக்கானுடன் அண்மையில் ஜோடி சேர்ந்தார். ஷூட்டிங்கின்போது அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
சல்மான் என் அண்ணன் மாதிரி
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரீனா சல்மான் கான் என் அண்ணன் மாதிரி என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
கத்ரீனாவை டுவிட்டரில் திட்டும் சல்மான் ரசிகர்கள்
சல்மான் கானை அண்ணன் என்று கூறிய கத்ரீனாவை சல்லுவின் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டித் தீர்த்துள்ளனர். கத்ரீனா செய்துள்ளது தான் பயன்படுத்திவிட்டு தூக்கி எரிவதற்கு சிறந்த உதாரணம். கத்ரீனாவின் செயலை ஷாருக்கின் மேஜிக் என்று சொல்லலாமா என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.