Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'இந்த' மூன்றும் இல்லாமல் சமந்தாவால் வாழ முடியாதாம்!
சென்னை: காதலர் நாக சைதன்யா, மஸ்கட்டி ஐஸ்கிரீம் மற்றும் வேலை இல்லாமல் வாழ முடியாது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஷாலின் இரும்புத் திரை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
|
நாக சைதன்யா
எந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, நாக சைதன்யா, மஸ்கட்டி ஐஸ்கிரீம், வேலை என தெரிவித்துள்ளார் சமந்தா.
|
மகேஷ் பாபு
உங்கள் கெரியரில் உங்களுக்கு சொல்லப்பட்ட சிறந்த அறிவுரை என்ற கேள்விக்கு, அனைத்து படங்களையும் உங்களின் முதல் படமாக நினைக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கூறிய அறிவுரை என சமந்தா கூறியுள்ளார்.
|
காதல்
ஏன் நான் இல்லாமல் நாக சைதன்யாவை தேர்வு செய்தீர்கள் என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு சமந்தா கூறுகையில், ஏனென்றால் நான் உங்களை 8 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கவில்லை, நல்ல நண்பராகவில்லை என்றார்.
|
சிவன்
உங்களுக்கு பிடித்த கடவுள் யார் என்ற கேள்விக்கு சிவா என்று பதில் அளித்துள்ளார் சமந்தா.