Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சமந்தா என் சகோதரி போன்றவர்.. தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள்.. ப்ரீத்தம் பேட்டி!
ஹைதராபாத் : நடிகை சமந்தா , நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர் தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Recommended Video
நாக சைதன்யா, சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா தன் பக்க விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். ஆனால் சைத்தன்யா இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
பிரிவுக்கு காரணம்
இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு சிகையலங்கார நிபுணருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே சமந்தா சைத்தான்யாவை விட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிகையலங்கார நிபுணர் ப்ரீதம் ஜுகல்கர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஜிஜி சகோதரி
இந்த விஷயத்தில் சைதன்யாவின் மௌனம் தன்னை வருத்தமடைய செய்துள்ளதாக கூறினார். நான் சமந்தாவை 'ஜிஜி' என்று அழைப்பேன் என்று சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று அர்த்தம். நான் அவரை சகோதரியாக நினைக்கும் போது எப்படி எங்களுக்கிடையில் இணைப்பு இருக்க முடியும் என்றார்.
வருத்தம் அளிக்கிறது
மேலும் பேசிய அவர், எனக்கு சைதன்யாவை பல வருடங்களாக தெரியும். அவருக்கும் சமந்தாவுக்கும் என்ன வகையான உறவு இருக்கிறது என்பது தெரியும். சமந்தாவை பற்றியும் என்னை பற்றியும் தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள் என்றார், சமந்தா மற்றும் நாக சைத்தன்யா குறித்து பொய்யான வதந்திகளை பரப்புவது அவர்களின் ரசிகர்கள் தான். தவறாக பரவும் வதந்தி குறித்து சைதன்யா ஒரு அறிக்கை கொடுத்து இருந்தால் மக்கள் கட்டுக்குள் இருந்து இருப்பார்கள் அவர் அப்படி செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
மனம் உடையது.
முன்னதாக சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், கருக்கலைப்பு செய்துள்ளேன் என பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. விவாகரத்து வலி மிகுந்தது. இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. இனியும் என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு அனுமதிக்க மாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!