Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த மீடியாவுக்கு என் மீது என்ன பாசம், என்ன பாசம்: நெகிழும் வாரிசு நடிகை
மும்பை: மீடியாவுக்கு பிடித்த நடிகையாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாரா அலி கான்.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா நடித்த முதல் படமான கேதர்நாத்தும் சரி, இரண்டாவது படமான சிம்பாவும் சரி ஹிட்டானது. இதையடுத்து சாராவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றது.
சமூக வலைதளங்களில் பலருக்கும் பிடித்த நடிகையாக உள்ளார் சாரா.
பிரச்சனை மேல் பிரச்சனை: ப்ரியா வாரியரின் கெரியர் துவங்கிய வேகத்தில் முடிகிறதா?
சாரா
நான் எங்கு சென்றாலும் மீடியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் என்னை பின்தொடர்வது எனக்கு பிரச்சனை இல்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். என்னை மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்கிறார் சாரா அலி கான்.
அப்பா
நான் பெரிதாக எதுவும் செய்வதற்கு முன்பே நான் சயிஃப் அலி கான், அம்ரிதா மகள் என்பதால் எனக்கு பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் கடினமாக உழைத்து பாராட்டுக்கு உரியவள் என்பதை நிரூபிப்பேன். இந்த அளவுக்கு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
புதுப்படம்
சாரா தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பட செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின். படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகுமாம்.
சுஷாந்த்
கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சாராவும், சுஷாந்தும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.