Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த மீடியாவுக்கு என் மீது என்ன பாசம், என்ன பாசம்: நெகிழும் வாரிசு நடிகை
மும்பை: மீடியாவுக்கு பிடித்த நடிகையாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாரா அலி கான்.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா நடித்த முதல் படமான கேதர்நாத்தும் சரி, இரண்டாவது படமான சிம்பாவும் சரி ஹிட்டானது. இதையடுத்து சாராவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றது.
சமூக வலைதளங்களில் பலருக்கும் பிடித்த நடிகையாக உள்ளார் சாரா.
பிரச்சனை மேல் பிரச்சனை: ப்ரியா வாரியரின் கெரியர் துவங்கிய வேகத்தில் முடிகிறதா?
சாரா
நான் எங்கு சென்றாலும் மீடியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் என்னை பின்தொடர்வது எனக்கு பிரச்சனை இல்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். என்னை மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்கிறார் சாரா அலி கான்.
அப்பா
நான் பெரிதாக எதுவும் செய்வதற்கு முன்பே நான் சயிஃப் அலி கான், அம்ரிதா மகள் என்பதால் எனக்கு பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் கடினமாக உழைத்து பாராட்டுக்கு உரியவள் என்பதை நிரூபிப்பேன். இந்த அளவுக்கு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
புதுப்படம்
சாரா தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பட செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின். படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகுமாம்.
சுஷாந்த்
கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சாராவும், சுஷாந்தும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்