Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சவீதாவின் டாக்ஸியில் சவாரி போன 'மயிலு' ஸ்ரீதேவி
செல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி அது. அதில் கலந்து கொண்ட விஐபிக்களை பெண் டிரைவர்களைக் கொண்ட கார்களில் அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீதேவியையும் அப்படி ஒரு காரில் அழைத்துச் சென்றனர். சகா கேப்ஸ் நிறுவனத்தின் டாக்ஸியில் ஸ்ரீதேவி பயணித்தார். இந்தக் காரை ஓட்டிச் சென்றவர் பெயர் சவீதா.
காரில் பயணித்த ஸ்ரீதேவி பின்னர் காரிலிருந்து இறங்கியதும் சவீதாவைப் பாராட்டித் தள்ளி விட்டார்.
இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், மிகவும் அருமையான ஐடியா இது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் பெண் இயக்குநரிடம் பணியாற்றியபோது கிடைத்த அனுபவமே இப்போது சவீதாவுடன்காரில் பயணித்தபோதும் கிடைத்தது.
ரொம்ப திரில்லாக இருந்தது. எனது காரை ஓட்டி வந்தவர் சவீதா. ரொம்ப நல்ல பெண் என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது காலம் மாறி விட்டது. பெண்களுக்கு மேலும் மேலும் ஊக்கம் தர வேண்டும், அதிகாரம் தர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றார் ஸ்ரீதேவி.