Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ருதி ஹாஸனின் வீடு, படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!
மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீடு மற்றும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது பாந்த்ரா அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் தாக்கினார்.
இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து ஸ்ருதி நேற்று போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் ஸ்ருதியின் பாந்த்ரா அடுக்கு மாடிக் குடியிருப்பில் போலீஸ் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் காவலாளிகள் இருவரையும் நியமித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
மேலும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் செக்யூரிட்டிகள் உடன் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்யும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஸ்ருதி தரப்பில் மனு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.