Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் அடித்தது ஜாக்பாட்
மும்பை: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் ஜாக்பாட் அடித்துள்ளது.
பாலிவுட்டில் மக்தீ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்வேதா.
வளர்ந்த பிறகு அவர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயின் ஆனார். இந்நிலையில் அவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். தேசிய விருது பெற்ற ஸ்வேதா விபச்சார வழக்கில் சிக்கியது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹார் ஸ்வதா பாசுவை தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த படத்தில் வருண் தவான், ஆலியா பட் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
இது தவிர ஸ்வேதா ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தி தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க உள்ளார்.