Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் அடித்தது ஜாக்பாட்
மும்பை: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் ஜாக்பாட் அடித்துள்ளது.
பாலிவுட்டில் மக்தீ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்வேதா.
வளர்ந்த பிறகு அவர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயின் ஆனார். இந்நிலையில் அவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். தேசிய விருது பெற்ற ஸ்வேதா விபச்சார வழக்கில் சிக்கியது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹார் ஸ்வதா பாசுவை தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த படத்தில் வருண் தவான், ஆலியா பட் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
இது தவிர ஸ்வேதா ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தி தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க உள்ளார்.