Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை!
தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா என்பது பழைய செய்தி.
அது என்ன மாதிரியான படம் என்று விசாரித்தால்... கிட்டத்தட்ட அவர் முன்பெல்லாம் மலையாளத்தில் நடித்தாரே அந்த மாதிரி பி கிரேடு கதைதான் என்பது தெரிய வந்தது.
அந்தப் படத்துக்காக கொஞ்சம் தனது சொந்தக் கதையையும் சேர்த்து திரைக்கதை தயார் செய்திருக்கிறாராம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்ற பெயரில், பாலியல் சமாச்சாரங்களையே பிரதானமாக இந்தக் கதையில் எடுக்கப் போகிறாராம்.
"இன்றைக்கு பெண்களுக்கு எதிராக அதிகம் நடப்பது செக்ஸ் வன்முறைகள்தான். அதனால் அத்தகைய சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறேன். இப்படிப்பட்ட கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் ஒரு பெண்தான் இந்தப் படத்தின் நாயகி," என்று அவர் ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார்.
மேலும், "சினிமா நடிகை ஆன பிறகுதான், படம் இயக்குவதில் ஆர்வம் பெருகிறது. என் நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறிவிட்டது," என்றார்.