Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மணி ரத்னம் படம்... என் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகுது! - ஷெர்லின் சோப்ரா
தமிழ் சினிமா மீது பெரிய மரியாதை வைத்திருப்பதாகவும் தமிழில் நடிக்க ஆசையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா நடிகையாக இருந்தாலும், நிர்வாண மாடலாக உலகமெங்கும் அறியப்பட்டவர் ஷெர்லின். ஆரம்பத்தில் இவர் பெயர் மோனா சோப்ரா. பிறகு பெயரை மாற்றிக் கொண்டார்.
ஏடாகூடம்
தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் ஓரு ஏடா கூட படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.
ப்ளேபாய்
ப்ளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பேற்படுத்தியவர் ஷெர்லின் சோப்ரா. தொடர்ந்து தனது சூடான படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
காமசூத்ரா
இப்போது காமசூத்ரா 3 டி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகவிருக்கிறது.
சென்னையில்
சமீபத்தில் சென்னை வந்த ஷெர்லின் சோப்ரா அளித்த பேட்டியில், "நான் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
மணிரத்னம் படத்தில்
தென்னிந்திய டெக்னீஷியன்கள் மிகவும் திறமையாளர்கள். எனது நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறப் போகிறது. மணிரத்னம் அடுத்து தெலுங்கு, இந்தியில் இயக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன்," என்றார்.