Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா!
மும்பை: ராணி லக்ஷ்மி பாய் மாதிரி பெண்களுக்கு உதவ வேண்டும் என டிவியில் வசனம் பேசுவது பெரிதல்ல, நேரில் களத்தில் இறங்கி பெண்களுக்கு என ஏதாவது செய்யுங்க ஷில்பா ஷெட்டி என நடிகை ஷெர்லின் சோப்ரா சீண்டியுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
டாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்!
சமீபத்தில் ராஜ் குந்த்ரா ஜாமீனில் விடுதலையான நிலையில், இருவருக்கும் டேக் போட்டு ஷெர்லின் சோப்ரா பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஒண்ணுமே தெரியாதா
ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை கொடுத்தார். அப்போது, கணவர் தொழில் குறித்து எதுவும் தனக்கு தெரியாது என்றும், தான் தனது வேலைகளில் பிசியாக இருந்ததாகவும் கூறினார். இதை அறிந்த ஆபாச பட நடிகை ஷெர்லின் சோப்ரா கணவர் செய்யும் தொழில் எதுவுமே தனக்கு தெரியாது என சொல்வது நம்பும்படியாக இல்லை அக்கா.. என ஷில்பா ஷெட்டியை சமீபத்தில் சீண்டி இருந்தார்.
சீண்டிய ஷெர்லின்
இந்நிலையில், மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை போட்டு ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவை அதில் டேக் செய்து சீண்டியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா. பெண்கள் முன்னேற்றத்திற்காக டிவியில் பேசுவது பெரிதல்ல என்றும் களத்தில் இறங்கி ஏதாவது செய்யலாமே ஷில்பா ஷெட்டி என்றும் கூறியுள்ளார்.
आप टीवी पर साष्टांग दंडवत प्रणाम करतीं हैं उन कलाकारों को जिनकी कला से आप प्रभावित होती हैं
— Sherlyn Chopra 🇮🇳 (SherlynChopra) September 24, 2021
कृपया,रील लाइफ से बाहर निकलकर,रियल दुनिया में जाकर,पीड़ित महिलाओं को थोड़ी बहुत सहानुभूति दिखाएं
यकीन मानिए,सारी दुनिया आप को साष्टांग दंडवत प्रणाम करेगी!TheShilpaShetty TheRajKundra pic.twitter.com/iQztSvYY72
ஜான்சி ராணி
ஜான்சி ராணி போல டிவியில் நீங்கள் பேசும் வசனம் நல்லா இருந்தாலும், அது ரியாலிட்டிக்கு உதவாது. உண்மையாகவே கஷ்டப்படும் ஏழைப் பெண்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்தால் ஒட்டுமொத்த உலகமும் உங்களை கை எடுத்து கும்பிடும் இது சத்தியம் என்று சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு ஷெர்லின் சோப்ரா அளித்த பேட்டியின் வீடியோவை ஷேர் செய்து ட்வீட் செய்துள்ளார்.
ஏதோ இருக்கு
இப்படி தொடர்ந்து ஷில்பா ஷெட்டியை திட்டமிட்டே சீண்டி ஷெர்லின் சோப்ரா சீண்டி வருவதை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கும் ஷில்பா ஷெட்டிக்கும் இடையே என்ன பிரச்சனை என்றும், ராஜ் குந்த்ரா விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் பங்கு என்னமோ பெருசா இருக்கு? அதனால் தான் ஷெர்லின் விடாது அவரை சீண்டி வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.