Don't Miss!
- News
மாதா, பிதா, குரு, தெய்வம், மனைவிக்கு மரியாதை..கல்லூரி விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... இதெல்லாம் ஒரு காரணமா?
சென்னை : சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் வெளியேறுவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியேறுகிறேன் என்று, சொன்னதற்கான காரணம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
இதனால், இணையவாசிகள் அந்த பிரபல நடிகையை வெச்சி செய்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா
ராய்
குறித்து
கேலி
பேச்சு
…
சரியான
பதிலடி
கொடுத்த
கேஜிஎஃப்
2
நடிகை!

ஷில்பா ஷெட்டி
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இவர் தமிழில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். தற்போது படங்களில் பிஸியாக நடிக்காகவிட்டாலும், அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி, வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களைப் பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனால், சமூகவலைத்தளத்தில் ஏராளமான பாலோவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
வெளியேறுகிறேன்
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி, திடீரென சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் ஒதுக்கி இருக்க முடிவு செய்து இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், ஒரே மாதிரியான விஷயங்களை பதிவு செய்து பதிவு செய்து மிகவும் சலிப்பு அடைந்துவிட்டதாகவும், புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கும் வரை, சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிண்டலடித்து வருகின்றனர்.
ஷில்பா ஷெட்டி சமூகவலைத்தளத்தைவிட்டு வெளியேறியதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல நெட்டிசன்ஸ் நீங்கள் வெளியேறுகிறேன் என்று சொன்னது கூட ஒகே ஆனால், அதற்கான சொன்ன காரணம் தான் சிரிப்பை ஏற்படுத்துவதாக பல நெட்டிசன்ஸ் ஷில்பா ஷெட்டியை கிண்டலடித்து வருகின்றனர்.