Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஓடிடிக்கு வருகிறார் ஷில்பா ஷெட்டி.. ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸின் முதல் பெண் போலீஸ் இவர்தான்!
மும்பை: ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சினிமாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாக போகிறார் ஷில்பா ஷெட்டி என்கிற அறிவிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸின் முதல் பெண் போலீஸ் இவர்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நீலாம்பரி ரிட்டர்ன்ஸ்... நெல்சன் இயக்க போறது தலைவர் 169 ஆ? படையப்பா 2 ஆ?
46 வயசா ஆகுது
குஷி படத்தில் மேக்கோரீனா பாடலுக்கு நடனமாடியதை போலவே இன்னமும் அதே அழகுடனும் இளமையுடனும் இருந்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 46 வயதாகிறது என்று சொன்னால், ரசிகர்கள் யாருமே நம்ப மாட்டார்கள். யோகா செய்வதில் வல்லவரான ஷில்பா ஷெட்டி தனது உடம்பை இரும்பு போல அப்படியே பாதுகாத்து வைத்துள்ளார்.
ஆபாச பட பிரச்சனை
பாலிவுட்டில் நடிகையாகவும், ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகவும் கலக்கி வந்த ஷில்பா ஷெட்டிக்கு பெரும் பின்னடைவாக அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது. மேலும், ஷில்பா ஷெட்டியும் அவரது அம்மாவும் பண மோசடி வழக்கிலும் சிக்கி அவதிப்பட்டனர்.
ஓடிடியில் அறிமுகம்
தன்னையும் தனது கணவரையும் சுற்றி இருந்த பிரச்சனைகளை எல்லாம் ஒரு வழியாக சரிகட்டிய நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது முதன்முதலாக ஓடிடியில் அறிமுகமாக உள்ளார் என்கிற அறிவிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக உள்ள Indian Police Force எனும் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக மிரட்ட உள்ளார்.
பெண் போலீஸ்
சித்தார்த் மல்கோத்ரா போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்த வெப்சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஷில்பா ஷெட்டி. பாலிவுட் பிரபலம் ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸில் முதல் பெண் போலீஸாக களமிறங்குகிறார் ஷில்பா ஷெட்டி. இது தொடர்பான அறிவிப்பை புதிய போஸ்டருடன் ஷில்பா ஷெட்டி மற்றும் ரோகித் ஷெட்டி ஷேர் செய்துள்ளனர்.
டிரெண்டிங்கில் ஷில்பா
ஷில்பா ஷெட்டியை போலீஸ் உடையில் பார்த்த ரசிகர்கள் #ShilpaShetty ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப்தொடரின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அந்த வெப்சீரிஸை உருவாக்கி வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!