Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடையில் கருப்பு முகத்தில் சிரிப்பு என டாட்டூ காட்டி மயக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
சென்னை : கோகினுர் என்ற மலையாள படம் முலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் கன்னடத்தில் நடித்து தான் அனைவருக்கும் தெரிந்தார். கன்னடத்தில் இவர் அறிமுகமான யூ டர்ன் திரைப்படம் அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது.
பின் அங்கே நடித்து கொண்டு இருந்த ஷ்ரத்தா,பின்னர் தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து அவ்வருடத்தின் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.
இப்படத்தில் வரும் யாஞ்சி யாஞ்சி பாடல் அனைவரின் மொபைல் ரிங்டோன் ஆக இருந்தது. இப்பாடலில் குயூட் ஆக நடித்து இருப்பார் ஷ்ரத்தா. பின் அதே வருடத்தில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பின் தெலுங்கில் நானி நடித்த ஜர்சி படத்தில் அறிமுகமானார்.
இப்படம் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பைப் மக்களிடையே பெற்று தந்தது. பின் தமிழில் அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் இப்படம் கடந்த வருடத்தின் மெகா ஹிட் ஆக அமைந்தது.
தற்போது ஐர்சி படத்திற்காக ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!