Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நான்..ரஜினி..தனுஷ்: ஸ்ரேயா
ரஜினி, தனுஷூடன் ஜோடி பெருமைப்படுகிறார் ஷ்ரேயா.
ஒரே நேரத்தில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடிப்பதை மிகவும் பெருமையாகநினைக்கிறேன். இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும் என்று புளகாங்கிதப்படுகிறார் நடிகை ஷ்ரேயா.
ரஜினி மிக மிக எளிமையானவர். சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறோம் என நான் தான் பந்தா செய்து கொள்ளவேண்டும். அவரிடம் பந்தா எதுவும் இல்லை. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.
இப்போது தனுஷூடன் திருவிளையாடல் படத்தில் நடித்து வருகிறேன். தனுஷ் கடும் உழைப்பாளி. எனக்கு மிகநல்ல நண்பர்.
ஒரே சமயத்தில் மாமாவுடனும், மருமகனுடனும் நடிப்பது பற்றி கவலை இல்லை. இதனால் எனது இமேஜ்பாதிக்கும் என்றும் நினைக்கவே இல்லை. திறமையான இரண்டு நடிகர்களுடன் நடிக்கிறேன் என்று மட்டும்நினைக்கிறேன்.
தமிழில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். எல்லா படத்திலும் காலேஜ் கேர்ளாகவந்துவிட்டுப் போக விரும்பவில்லை.
அதே நேரத்தில் படம் ஓடுவதும் ஓடாததும் நம் கையில் இல்லை. ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அதுவேபோதும் என்கிறார் ஷ்ரேயா.
காதலனுடன் மும்பையில் சுற்றுகிறீர்களாமே என்று கேட்டால், அது யாரோ பற்ற வைத்த வதந்தி. எனக்குயாருடனும் காதல் இல்லை. அது தொடர்பாக வரும் செய்திகள் பொய்யானவை என்கிறார்.
நம்பிருவோம்...