அவார்டுகளின் மேல் ஆசை கொண்டுள்ள ஷ்ரேயா- விலைமாது கேரக்டருக்கும் ரெடி!
சென்னை: தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கவர்ச்சியாய் பட்டையைக் கிளப்பிய கதாநாயகி ஷ்ரேயாவிற்கு தற்போது விருதுகளின் மேல் ஆசை வந்துள்ளது.
அதனால் சிறந்த நடிகைக்கான பெரிய அங்கீகாரத்தை அரசுகளிடம் இருந்து பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக விலைமாது கேரக்டருக்கு மாறியுள்ளார்.

இந்தியில் இது போன்ற வேடங்களில் வந்த நடிகைளுக்கு தான் விருதுகள் கிடைத்துள்ளன. எனவேதான் அதை குறி வைத்து இருக்கிறார்.
அரை குறை ஆடையில் விலை மாதுவாக நடித்துள்ள அவரது படம் ஒன்று கன்னடத்தில் வந்தது. அப்படம் இப்போது தமிழிலும் வருகிறது. இதே கேரக்டரில் கதைகள் தேடி வருகின்றாராம் ஷ்ரேயா.
யாராவது "நல்ல" கேரக்டரா இருந்தா சொல்லுங்கப்பா!!!
Comments


Click it and Unblock the Notifications