For Daily Alerts
Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எனக்கு திறமை இருக்கு, யார் அனுதாபமும் தேவை இல்லை: நடிகை ஸ்வேதா பாசு
Heroines
oi-Shameena
By Siva
|
மும்பை: என் திறமைக்கு வேலை கொடுத்தால் போதும், யார் அனுதாபமும் தேவையில்லை என நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.
ராரா, சந்தமாமா ஆகிய தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த ஸ்வேதா பாசு கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைதானார். பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவர் இந்தி தொலைக்காட்சி தொடரான சந்திரா நந்தினியில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
மக்கள் என்னை பார்த்து ஏன் அனுதாபப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு வேலை தான் தேவை. யாருடைய அனுதாபமும் தேவை இல்லை. எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அறிவித்த ஹன்சல் மேத்தா ஒன்றும் செய்யவில்லை.
எனக்கு திறமை உள்ளது. வேலையை வாங்க எனக்கு தெரியும் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Shweta Basu who was caught in sex scandal said that she doesn't want sympathy but work.
Story first published: Thursday, September 22, 2016, 17:20 [IST]
Other articles published on Sep 22, 2016