Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள்
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஹீரோயினாக இருந்தவர் சிம்ரன். நான் எல்லாம் சிம்ரன் இடுப்பை மட்டும் 3 மணிநேரம் பார்ப்பேன் என்று சத்யன் மாயாவி படத்தில் ஜோதிகாவிடம் கூறி கடுப்பேற்றுவார். இடுப்பழகி என்று பெயர் எடுத்தவர் சிம்ரன்.
கிளாமர் காட்டி நடித்த அவருக்கு நடிப்பும் நன்றாகவே வரும். பிற நாயகிகள் போன்று அவரும் திருமணமாகி, குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். பின்னர் எந்த சூர்யாவின் முதல் நாயகியாக நடித்தாரோ அதே சூர்யாவுக்கு அம்மாவாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் நடிக்கிறார்.
முதலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்த சிம்ரன் தற்போது இளம் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க ரெடி என்று கூறியுள்ளாராம். இதனால் சிம்ரனுடன் நடித்துவிட மாட்டோமா என்று நினைத்த இளம் ஹீரோக்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.