Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கண்ணம்மாபேட்டை சிந்தூரி சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக் ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் "ஒத்துழைப்புகொடுத்தார்.ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.படத்தின் பெயர் என்ன தெரியுமோ? கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம்? கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.
சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.
மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.
அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.
இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக்
ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.
எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் "ஒத்துழைப்புகொடுத்தார்.
ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.
ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.
தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.
படத்தின் பெயர் என்ன தெரியுமோ? கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.
பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
படத்தின் கதை என்னவாம்? கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).
அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.
படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.