Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே...
சிங்கம் 2 தமிழ் மற்றும் இந்தியில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் அனுஷ்கா மட்டுமே ஹீரோயின். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுடன், ஹன்சிகாவும் இருக்கிறார். அனுஷ்கா தான் முதல் ஹீரோயின், ஹன்சிகா இரண்டாவது நாயகி தான்.
ஹன்சிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று நினைத்து வருத்தப்படுகிறாராம். சிம்புவுடன் 2 படங்கள், ஆர்யாவுடன் ஒரு படம் என்று பிசியாக இருக்கும் அவருக்கு இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லையாம். இதனால் இப்படி என்னை போய் இரண்டாவது நாயகியாக நடிக்க வைக்கிறார்களே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம்.
அனுஷ்கா கால்ஷீட் பெறவே இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர் விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துவிட்டு, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என்று கேப் விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏம்ப்பா ஹன்சிகா புலம்புவதற்கு நீங்க என்ன சொல்றீங்க?