Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீம ராஜா திரைப்பட வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
நயன்தாராவிற்கு கோலமாவு கோகிலா ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொலையுதிர்க்காலம், இமைக்கா நொடிகள், விஸ்வாசம் மற்றும் தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி என்று பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
சிவா, ராஜேஷ், நயன்தாரா மற்றும் சதிஷுக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.டி.ராஜா ட்வீட் செய்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது
சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் வேலைக்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைகின்றனர். ராஜேஷ் படம் என்றாலே சந்தானம், சரக்கு என்பது எழுதப்படாத விதி. சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். சரக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.