Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தீயிடம் தப்பிய ஸ்னேகா
பெரிய தீ விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார் புன்னகை இளவரசிஸ்னேகா.
பி.வாசு இயக்கத்தில் பாலய்யா என்ற தெலுங்குப் படம் உருவாகி வருகிறது. இதில்ஸ்னேகாவும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். ஹைதராபாத்தில் படத்தின் ஷூட்டிங்நடந்து வருகிறது.
இதனால் ஸ்னேகா ஹைதராபாத்தில் உள்ள கோல்கண்டா ஹோட்டலில் தங்கி நடித்துவருகிறார்.
ரொம்ப நேரமாகியும் கரண்ட் வராததால், புழுக்கமடைந்த ஸ்னேகா, அறையின்ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். காத்து வரும் என்று எதிர்பார்த்தவருக்குபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வெளியே வராண்டாவில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் புகைமூட்டமாக இருந்துள்ளது.
அதிர்ந்து போன ஸ்னேகா தப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரால்வெளியே வர முடியவில்லை. இதையடுத்து உதவி கேட்டு ஸ்னேகா கதறவே, இதன்பின்னர் தான் தீப் பிடித்ததே தெரிந்து ஹோட்டல் ஊழியர்கள் ஓடி வந்து ஸ்னேகாவைமீட்டு கீழே அழைத்து வந்தனராம்.