Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போதைப் பொருளுடன் வந்த நடிகரை நான் விரட்டிவிட்டேன்: ஸ்ரீரெட்டி

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர் நானி மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணா அவரின் தம்பி அபிராமின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி மீது புகார் தெரிவித்துள்ளார்.
நானி குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நானி
நானிக்கு குடிப்பழக்கம் உள்ளது. பெண்கள் விஷயத்தில் அவர் ரொம்ப மோசம். தெலுங்கு திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க நானி போராடிக் கொண்டிருந்தபோது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

மது
நானி புகைப்பிடிப்பார், மது அருந்துவார், போதைப் பொருள் பயன்படுத்துவார். ஒரு நாள் அவர் எனக்கும் போதைப் பொருள் கொடுத்தார். போதை என் கெரியரை நாசமாக்கிவிடும் என்று நான் நானியை எச்சரித்து என் வீட்டில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினேன்.

படுக்கை
நானி என்னுடன் உறவு வைத்துள்ளார். தன் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி உறவு கொண்டார். என் கெரியருக்கு உதவும் என்று நினைத்தேன். அவருக்கு அப்பொழுது திருமணம் ஆகவில்லை.

உண்மை
நானியின் மனைவி எதற்காக தனத்து சம்பந்தமே இல்லாத விஷயத்தில் தலையிடுகிறார் என்று தெரியவில்லை. எனக்கும், நானிக்கும் இடையே இருந்த உறவு பற்றி தெரியாமல் அவர் எதற்கு பேசுகிறார்? நான் தன் மனைவியிடம் உண்மையை கூறுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.