Don't Miss!
- News காத்திருக்கும் அதிமுக.. 40 தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்ப மனு வாங்கும் தேமுதிக.. என்ன நடக்குது?
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா?
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அடுத்ததாக ஒரு இளம் நடிகரின் பெயரை தமிழ்லீக்ஸில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது நடிகர் சந்தீப் கிஷன் பெயரை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான, தவறான அணுகுமுறை கொண்ட அழுக்கான மனிதன் என்று சொல்லி இன்னும் சில தகாத வார்த்தைகளால் திட்டி அது வேறு யாரும் இல்லை சந்தீப் கிஷன் என்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் எச்சரித்திருந்தார். ஆனாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஸ்ரீரெடி தொடர்ச்சியாக புகார் கூறிக்கொண்டே இருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், நல்ல மனிதர்கள் இருக்கும் இதே சினிமாவில்தான் பெண்களை வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க விஷயம், அவர்கள் தானாக திருந்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்
டி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரின் பாதத்தின்கீழ் என் தலையை வைத்து வணங்க கடமைப்பட்டுள்ளேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.