Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த பொண்ணுக்கு ரொம்பத்தான் துணிச்சல்.. கைது என செய்தி போட்ட யூட்யூப் சேனலை காரி துப்பிய ஸ்ரீரெட்டி!
கைது செய்யப்பட்டதாக செய்தி போட்ட யூட்யூப் சேனலை நடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் காரி துப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: கைது செய்யப்பட்டதாக செய்தி போட்ட யூட்யூப் சேனலை நடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் காரி துப்பியுள்ளார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்பாட்டுக்கு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார்.
தமிழ், தெலுங்கு என பாரபட்சம் இல்லாமல் பாலியல் உறவுக்காக பயன்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டு பீதியை கிளப்பி வருகிறார்.
ஸ்ரீரெட்டி குறித்து புகார்
தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் சினிமா டைரக்டரும், நடிகரும், இந்தியன் மக்கள் மன்ற தலைவருமான வாராகி நேற்று சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தார்.
ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு
அதில் நடிகர்கள், இயக்குனர்களிடம் பணம் பறிக்க நடிகை ஸ்ரீரெட்டி முயற்சி செய்வதாகவும் அவர் மீது விபசார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீரெட்டி கைது
இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட்டார் என யூட்யூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதாக தெரிகிறது.
கெட்டவார்த்தையால் திட்டி
இதனை அறிந்த ஸ்ரீரெட்டி கெட்டவார்த்தையால் திட்டியதோடு அந்த யூட்யூப் சேனலுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காரி துப்பிய ஸ்ரீரெட்டி
நான் கைது செய்யப்பட்டேனா? என்று கேட்டதோடு தூ... என துப்பியுள்ளார். ஃபேக் மனிதர்கள் ஃபேக் நியூஸ் என்றும் கோபமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.