twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    50 வயதானாலும் புதுப்பெண் போன்று கம்பீரமாக ராம்ப் வாக் செய்த ஸ்ரீதேவி

    By Siva
    |

    மும்பை: மும்பையில் நடந்து வரும் நகை ஃபேஷன் திருவிழாவில் நடிகை ஸ்ரீதேவி அசத்தலாக ராம்ப் வாக் செய்தார்.

    மும்பையில் இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் 2014 என்ற நகை ஃபேஷன் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு டிசைனர்கள் வடிவமைத்த நகைகளை மாடல்களும், நடிகைகளும் அணிந்து ராம்ப் வாக் செய்கிறார்கள்.

    பாலிவுட்டின் இளம் நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் வரை ராம்ப் வாக் செய்கிறார்கள்.

    ஸ்ரீதேவி

    ஸ்ரீதேவி

    50 வயதாகும் ஸ்ரீதேவி விக்ரம் பட்னிஸ் என்ற டிசைனர் வடிவமைத்த தங்க நிற லெஹங்கா, சோலி அணிந்து ராம்ப் வாக் செய்தார்.

    நகைகள்

    நகைகள்

    ஸ்ரீதேவி கொலேச்சா ஜுவல்ஸ் நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்ததுடன் அவர் தான் ஷோ ஸ்டாப்பர்.

    மணப்பெண்

    மணப்பெண்

    மணப்பெண் என்ற தலைப்பில் நடந்த ஷோவில் ஸ்ரீதேவி வைர நகைகளை அணிந்து அசத்தலாக வந்தார்.

    வயதே தெரியலையே!

    வயதே தெரியலையே!

    ஸ்ரீதேவிக்கு இவ்வளவு வயதானாலும் ஃபேஷன் ஷோவில் மிகவும் இளமையாகத் தான் தெரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Donning a gold lehenga and choli teamed with an elaborate raani haar, Bollywood actress Sridevi looked every bit royal as she walked the ramp at the ongoing India International Jewellery Week 2014. The 50-year-old actress was the showstopper for Golecha Jewels show show titled 'Brides'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X