Don't Miss!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர் #Suchileaks
சென்னை: சுசித்ரா வெளியிட்ட கசமுசா புகைப்படத்தை பார்த்த நடிகை பார்வதி நாயர் பதறிப்போய் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் தன்னை தனுஷ் ஆட்கள் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டார். அதன் பிறகு தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார்.
அதன் பிறகு அனுயா, பார்வதி நாயர் உள்ளிட்டோரின் வேறு மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டார்.
பார்வதி நாயர்
சுசித்ரா தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருப்பதை அறிந்த நடிகை பார்வதி நாயர் பதறியடித்துக் கொண்டு விளக்கம் அளித்துள்ளார். புகைப்படம் வெளியான ட்விட்டர் மூலம் தான் விளக்கம் அளித்துள்ளார்.
|
விளக்கம்
மறைமுகமாக ஒருவரின் பெயரை கெடுப்பது கிரிமினல் அவதூறுக்கு சமம். இதை நிறுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். என் மனசு சுத்தம் என ட்வீட்டியுள்ளார் பார்வதி.
|
வீடியோ
பார்வதியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் ட்வீட்டியிருப்பதாவது, ட@paro_nair பதராதீங்க வீடியோ வரட்டும். பாத்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.
|
பயம்
@paro_nair இங்கார்ரா.. பயந்திடுச்சு