twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏவாள் சுனிதா ஏய் அதை மட்டும் கேட்காதே படத்தில் படு கிளாமராக நடித்து வரும் சுனிதா அடுத்தாக பைடூபை என்ற படத்தில் ஏவாள் ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டிருக்கிறாராம். கேரளத்தைச் சேர்ந்த சுனிதா வர்மா, ஆந்திரா வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர். முதல் படத்தில் எஸ்எஸ்.சந்திரனின் மகனோடு ஜோடி. படம் பிளாப் ஆனதால் தெலுங்கு சினிமாவுக்கே போனவர், சத்யராஜுடன் 6.2 படத்தில் நடிக்க திரும்பி வந்தார். இந்த முறை கோட்டை விட்டுவிடக் கூடாது என்று நினைத்து நமிதா ரேஞ்சுக்கு கீழிறங்கினார். உடைகளை கீழிறக்கினார். அதில் சுனிதா காட்டிய கிளாமரால் கவரப்பட்ட தயாரிப்பு பார்ட்டிகள் அடுத்தடுத்து அவரை புக் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் ஏய் அதை மட்டும் கேட்காதே என்ற விவகாரமான தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் சுனிதா. இதில் ஏகத்துக்குமாக ஆடைகளை தானே குறைத்துக் கொண்டு இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி தந்து கொண்டிருக்கிறார் சுனிதா. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகும் இப்படத்தின் நாயகன் நீரஜ். இதில் சுனிதா தவிர ருத்திகா என்ற மும்பை மாடலும் இருக்கிறார். மும்பைப் பெண் என்பதால் சுனிதாவை இவர் ஓவர் டேக் செய்துவிடுவார் என்று தான் யூனிட்டிலும் நினைத்தார்களாம். ஆனால், சுனிதா தனது தேகத்தை கேமராவுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு களை கட்ட வைத்துவிட்டாராம். சுடச்சுட அந்தப் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே அதன் ஸ்டில்கள் வெளியாக, அதன் பலனாக மகா ஜூடான ஒரு படத்தில் புக் ஆகிவிட்டார் சுனிதா. பை டு பை என்ற அந்தப் படத்தில் அபய் என்ற புதுமுகத்துடன் நடிக்கிறார் சுனிதா. இதில் ஆதாம், ஏவாள் ரேஞ்சுக்கு இருவருக்கும் உடைகளை அள்ளித் தந்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். துவாரகி ராகவன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் இந்த இரு பாத்திரங்கள் தவிர வேறு யாருமே இல்லையாம். புலி உள்பட சில விலங்குகள் தான் நடிக்கின்றனவாம். சாலக்குடி அருகே காட்டுப் பகுதியில் அருவிக்குப் பக்கத்தில் மூங்கில் குடில் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படதுக்காக ஸ்டில் செஷன் நடத்தி முடித்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் தான் இவை. சுனிதாவின் மேலாடையை கிட்டத்தட்ட முழுவதுமாக நீக்கிவிட்டு, பின்னால் கேமராவை வைத்து எடுத்த ஒரு ஷாட்டில், முன்னால் அவருக்கு ஒரு டவல் மட்டும் தந்தார்களாம். இதை வச்சு மறச்சுக்குங்க என்றார்களாம். படம் எடுத்துக் கொண்டிருந்தபோது டவல் நழுவி விழுந்துவிட, சுனிதாவுக்கு பேயறைந்தது மாதிரி ஆகிவிட்டதாம். இதையடுத்து அன்றைய ஸ்டில் செஷனை அப்படியே முடித்துவிட்டு பேக் அப் செய்துவிட்டார்களாம். அப்போது ஸ்பாட்டில் இருந்த ஒரு பட்சி நம் காதில் போட்ட தகவல் இது.

    By Staff
    |

    ஏய் அதை மட்டும் கேட்காதே படத்தில் படு கிளாமராக நடித்து வரும் சுனிதா அடுத்தாக பைடூபை என்ற படத்தில் ஏவாள் ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

    கேரளத்தைச் சேர்ந்த சுனிதா வர்மா, ஆந்திரா வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர். முதல் படத்தில் எஸ்எஸ்.சந்திரனின் மகனோடு ஜோடி. படம் பிளாப் ஆனதால் தெலுங்கு சினிமாவுக்கே போனவர், சத்யராஜுடன் 6.2 படத்தில் நடிக்க திரும்பி வந்தார்.

    இந்த முறை கோட்டை விட்டுவிடக் கூடாது என்று நினைத்து நமிதா ரேஞ்சுக்கு கீழிறங்கினார். உடைகளை கீழிறக்கினார். அதில் சுனிதா காட்டிய கிளாமரால் கவரப்பட்ட தயாரிப்பு பார்ட்டிகள் அடுத்தடுத்து அவரை புக் செய்ய ஆரம்பித்துவிட்டன.


    அந்த வகையில் ஏய் அதை மட்டும் கேட்காதே என்ற விவகாரமான தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் சுனிதா.

    இதில் ஏகத்துக்குமாக ஆடைகளை தானே குறைத்துக் கொண்டு இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி தந்து கொண்டிருக்கிறார் சுனிதா.

    தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகும் இப்படத்தின் நாயகன் நீரஜ். இதில் சுனிதா தவிர ருத்திகா என்ற மும்பை மாடலும் இருக்கிறார். மும்பைப் பெண் என்பதால் சுனிதாவை இவர் ஓவர் டேக் செய்துவிடுவார் என்று தான் யூனிட்டிலும் நினைத்தார்களாம். ஆனால், சுனிதா தனது தேகத்தை கேமராவுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு களை கட்ட வைத்துவிட்டாராம்.


    சுடச்சுட அந்தப் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே அதன் ஸ்டில்கள் வெளியாக, அதன் பலனாக மகா ஜூடான ஒரு படத்தில் புக் ஆகிவிட்டார் சுனிதா.

    பை டு பை என்ற அந்தப் படத்தில் அபய் என்ற புதுமுகத்துடன் நடிக்கிறார் சுனிதா. இதில் ஆதாம், ஏவாள் ரேஞ்சுக்கு இருவருக்கும் உடைகளை அள்ளித் தந்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    துவாரகி ராகவன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் இந்த இரு பாத்திரங்கள் தவிர வேறு யாருமே இல்லையாம். புலி உள்பட சில விலங்குகள் தான் நடிக்கின்றனவாம்.


    சாலக்குடி அருகே காட்டுப் பகுதியில் அருவிக்குப் பக்கத்தில் மூங்கில் குடில் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் இந்தப் படதுக்காக ஸ்டில் செஷன் நடத்தி முடித்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் தான் இவை.

    சுனிதாவின் மேலாடையை கிட்டத்தட்ட முழுவதுமாக நீக்கிவிட்டு, பின்னால் கேமராவை வைத்து எடுத்த ஒரு ஷாட்டில், முன்னால் அவருக்கு ஒரு டவல் மட்டும் தந்தார்களாம். இதை வச்சு மறச்சுக்குங்க என்றார்களாம்.


    படம் எடுத்துக் கொண்டிருந்தபோது டவல் நழுவி விழுந்துவிட, சுனிதாவுக்கு பேயறைந்தது மாதிரி ஆகிவிட்டதாம். இதையடுத்து அன்றைய ஸ்டில் செஷனை அப்படியே முடித்துவிட்டு பேக் அப் செய்துவிட்டார்களாம்.

    அப்போது ஸ்பாட்டில் இருந்த ஒரு பட்சி நம் காதில் போட்ட தகவல் இது.

      Read more about: sunitha acts as eve
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X