Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்
மும்பை: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லாத்தூரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் நடிகை சன்னி லியோன்.
பாலிவுட் நடிகை சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் சன்னிக்கு தாயாகும் ஆசை வந்தது.
இது குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார்.
கர்ப்பம்
நான் ரொம்ப பிசி. அதனால் தற்போதைக்கு கர்ப்பமாகி குழந்தை பெரும் நிலையில் நான் இல்லை. திடீர் என்று ஒரு நாள் கையில் குழந்தையுடன் வந்து நின்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவேன் என்றார் சன்னி.
குழந்தை
சன்னி சொன்னபடியே ஆச்சரியப்பட வைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் சன்னி. குழந்தைக்கு நிஷா கவுர் வெபர் என்று பெயர் வைத்துள்ளனர்.
|
சன்னி
கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து சன்னி குழந்தையை தத்தெடுத்த விஷயத்தை பாராட்டி நடிகை ஷெர்லின் சோப்ரா ட்வீட்டியுள்ளார். அதை பார்த்த சன்னி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆசிரமம்
சன்னி ஒரு ஆசிரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு ஏற்ப தனது வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளப் போவதாக சன்னி தெரிவித்துள்ளார்.