Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
‘வடகறி’ படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடும் சன்னி லியோன்!
போபால்: தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை சன்னிலியோன்.
வெளிநாடுகளில் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னிலியோன். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட நீலப்படங்கள் இன்றளவும் இணையத்தில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திப்படங்கள் சிலவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் சன்னிலியோன். இவர் நடித்த ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவை.
இந்நிலையில் நேற்று போபால் வந்த சன்னிலியோன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
எதிர்ப்புகளைத் தாண்டிய படங்கள்...
என்னுடைய சில படங்கள் பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்துள்ளது. படத்தை படமாக பார்க்க வேண்டும் ரசிகர்கள் படத்தை எதிர்மறையாக பார்க்க வேண்டாம்.
சீரியல்களில் நடிக்கத் தயார்...
தற்போது மக்கள் இடையே சீரியல்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் யாராவது வந்து தொலைகாட்சிகளில் நடிக்க தயாராக இருக்கறீர்களா என்று கேட்டால் அதற்க்கு மறுக்காமல் தொலைகாட்சி தொடர்களில் நடிக்க தாயாராக உள்ளேன்.
நல்ல மனைவி...
நான் கடுமையாக உழைக்கும் பெண். அதே சமயம் வீட்டில் நல்ல மனைவியாகவும் இருப்பேன் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழில்...
சன்னிலியோனை தமிழில் ஜெய்-சுவாதி நடிப்பில் தயாராகும் ‘வடகறி' படத்தில் குத்துப் பாடலுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.