Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சன்னி லியோன் பக்கத்தில் நிற்கத் தயங்கியது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்
மும்பை: விருது வழங்கும் விழாவில் சன்னி லியோன் பக்கத்தில் நிற்கத் தயங்கியது குறித்த தனது செயலுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.
பாலிவுட் நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவான 'ஸ்டார்டஸ்ட் விருதுகள் 2015 விழா' சமீபத்தில் நடந்து முடிந்தது.இந்த விழாவில் நடிகை சன்னி லியோனையும், பிரியங்கா சோப்ராவையும் அருகருகே வைத்து படம்பிடிக்க புகைப்படக் கலைஞர்கள் விரும்பினர்.
ஆனால் இதற்கு பிரியங்கா சோப்ரா அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லை. பின்னர் தொடர் வற்புறுத்தல்கள் காரணமாக பிரியங்கா, சன்னி லியோன் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொண்டார்.
I love how things r sensationalised out of context! Standing and taking pics with @SunnyLeone makes me look bad cause she is stunning! Lol!
— PRIYANKA (@priyankachopra) December 26, 2015
இந்த நிகழ்ச்சி குறித்து சன்னி லியோனை பிரியங்கா நிராகரிக்க விரும்பினார் என்று வதந்திகள் வேகமாக பரவின. ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு பதிலைக் கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
"சன்னி லியோன் பக்கத்தில் நான் அழகாகத் தெரிய மாட்டேன் என்றே முதலில் புகைப்படம் எடுக்கப் பயந்தேன்" என்று சன்னி லியோனிற்கு ட்வீட் செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
"நானும் அதே போலத்தான் பயந்தேன் டார்லிங். ஊடகங்கள் சில சமயங்களில் இவ்வாறு தவறாக அர்த்தபடுத்திக் கொள்கின்றனர்.ஆனால் அவர்களின் விருப்பம் நாம் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே".என்று பிரியங்காவின் ட்வீட்டிற்கு பதிலளித்து இருக்கிறார் சன்னி லியோன்.
பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் வெளியான பாஜிரோ மஸ்தானி திரைப்படம் 100 கோடி கிளப்பில் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?