Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோயின்
ஜோதிகாவுக்கும், சூரியாவுக்கும் காதல் என்று கிசு கிசு பலமாக வெளிவந்த வண்ணம்உள்ளது. சிவகுமாரின் மகன் சூரியாவின் முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார்படத்தில் இருவருமே, அறிமுகமாயினார்கள்.
அதைத் தொடர்ந்து இப்போது உயிரிலே கலந்து படத்திலும் நடித்து வருகிறார்கள்.சூரியாவைப் பற்றி ஜோதிகாவிடம் கேட்டால், தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்ரொம்ப ரிசர்வ் டைப் என்று பெரிய சர்டிபிகேட் கொடுத்து விடுவார்.
இது ஒரு புறமிருக்க, ஜோதிகா அறிமுகமாகி நடித்தது பூவெல்லாம் கேட்டுப்பார்என்றாலும், அவர் நடித்து வெளிவந்த முதல் படம் வாலி என்பதைமறந்துவிடக்கூடாது.
இந்தப் படத்தின் டைரக்டர் சூரியா. இந்த சூரியாவின் இரண்டாவது படமான குஷிபடத்திலும் ஜோதிகாதான் கதாநாயகி. இவருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ஒருநல்ல உறவு மலர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நல்ல உறவுன்னா என்ன? காதல்தான். இதைப்பற்றி கேட்டால், ஒரு பலத்த சிரிப்புடன்அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்கிறார். சரி. ஜோதிகா ஏதோ ஒரு சூரியாவைக்காதலிக்கிறார். ஆனால் டைரக்டர் சூரியாவைவிட, நடிகர் சூரியாவுக்குத்தான் அதிகமார்க் கொடுக்கிறார். அப்போ டைரக்டர் சூரியா ஒரு தலைக் காதலா?.