For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பப்ளிக்கா பண்ணிக்க மாட்டேன்.. ரகசியமாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்! - டாப்சி
Heroines
oi-Shankar
By Shankar
|
என் திருமணம் ஊரறிய நடக்காது... ரகசியமாகத்தான் நடக்கும் என்கிறார் நடிகை டாப்சி.
பொதுவாக நடிகைகள் தங்கள் காதலை மறைத்து கல்யாணச் செய்தியை கடைசி வரை மறைத்து திடீரென ஒரு நாள் மாலையும் கழுத்துமாக நிற்பார்கள்.
நடிகை டாப்சி டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ்போ என்பவரை தீவிரமாக காதலிக்கிறார். இருவரும் ரகசியமாக ஊர் சுற்றுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது உண்மைதானா என்று கேட்டால், "சில திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது இப்போதுதான் எனக்கும் புரிகிறது. என் திருமணம் சில ஆண்டுகள் கழித்துதான் நடைபெறும். ஆனால் எல்லாருக்கும் தெரியும் வகையில் நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில், ரகசியமாக நடக்கும்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Tapsi says that she wants to marry her boyfriend secretly.
Story first published: Saturday, August 1, 2015, 16:05 [IST]
Other articles published on Aug 1, 2015
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
Featured Posts