Don't Miss!
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒருவழியாக நானும் வந்துட்டேன், போதுமா...: வரலட்சுமி சரத்குமார்
Recommended Video
சென்னை: வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராமில் சேர்ந்துள்ளார்.
நாட்டாமை சரத்குமார் மகள் என்று அலட்டிக் கொள்வது இல்லை, சீன் போடுவதும் கிடையாது, ஓவராக கன்டிஷன் போட்டு இயக்குனரை கடுப்பேற்றுவதும் கிடையாது. அதனால் தான் வரலட்சுமி சரத்குமார் கையில் பல படங்கள் உள்ளன.
சத்தமில்லாமல் அதிக படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார் வரலட்சுமி. தனுஷின் மாரி 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமியை இன்ஸ்டாகிராமுக்கு வருமாறு நட்பு வட்டாரத்தில் இருந்து அன்புக் கோரிக்கை வந்துள்ளது.
இதையடுத்து வரலட்சுமி இன்று இன்ஸ்டாகிராமில் சேர்ந்துள்ளார். கடலோரம் இருக்கும் இடத்தில் நின்று எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வாம்மா மின்னலு என்று ரசிகர்கள் அவரை வரவேற்று கமெண்ட் போட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததை ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி.